Monday, July 13, 2009

முகாம்களை பார்வையிட உறவினர்களுக்கே அனுமதியில்லை - இந்திய தூதுவக்குழுவுக்கு?


இந்தியாவின், ஆக்ரமிப்பு சிறிலங்காவில் அதிகரித்து வருவதாகவும், வடபகுதி வளங்களை சூறையாடுவதற்கும், அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கும் இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சியின் உச்சகட்டமே சிறிலங்காவுக்கான இந்திய தூதுவரின் யாழ் விஜயமாகும் என ஜே.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்க கூறியுள்ளார். இதனால், இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையேன் நாட்டில் எதிர்காலம் பயங்கரமான நிலைக்கு தள்ளப்படும் எனவும் இதற்கெதிராக வீதிகளில் இறங்கி ஜனநாயக முறைகளில் போராடப்போவாதகவும் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது :

தொடர்ந்து வாசிக்க

No comments: