Monday, July 13, 2009

'லங்கா நியூஸ்' க்கு தடை - பிரபாகரன், ராஜபக்ச மகன்களது செய்தியால் கொதிப்படைந்தது அரசு


சிறிலங்கா அரசாங்கத்தின், ஊடகங்கள் மீதான ஒடுக்குமுறை சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு மற்றுமொரு சன்றாக, மற்றுமொரு இணையத்தளமும், நாடுமுழுவதும் உபயோகிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகளையும், இனக்குரோதங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வர முயற்சித்திருந்த 'தமிழ் நெட்' இணையத்தளத்தை பார்வையிட உள்நாட்டில் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து வாசிக்க....

No comments: