Friday, July 17, 2009

சந்திரனுக்கு செல்லும் அடுத்த மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டம்?


இந்தியாவின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ, கடந்த வருடம் (2008) சட்டிஷ் தவான் ஏவுதளத்திலிருந்து இன்பfரா ரெட் கதிர்கள் (NIR) மூலம் சந்திர மேற்பரப்பை முப்பரிமாண தோற்றத்தில் படம் பிடிப்பதற்கு
(படம் - இந்தியாவின் முதல் ராக்கெட்)

'சந்திராயன் 1' எனும் செய்மதியை ஏவியிருந்தது.

அதன் பின் உலகளாவிய ரீதியில் முடுக்கப்பட்ட சந்திர ஆய்வுகள் நாசாவின் 1968 ம் ஆண்டு அப்பலோ மிஸ்ஸன் முழுமையாக ஒரு நாடகம் என இக்காலத்தில் பரவியுள்ள கட்டுக்கதைகளையும் தகர்த்தெறிந்து வருகின்றன என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் வாசிக்க...

No comments: