Wednesday, July 15, 2009

தமிழின படுகொலைகளுக்கு ஐ.நாவும் காரணமா? - நிராகரிக்கிறார் பான் கி மூன்


சிறிலங்காவில் நடைபெற்ற இறுதிக்கட்ட போர் நடவடிக்கைகளில் பெருமளவு உயிரிழப்புக்கள் ஏற்பட ஐ.நாவும் ஒரு காரணம் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை பான் கீ மூன் மீண்டு நிராகரித்துள்ளார்.அண்மையில் நியூயோர்க்கில் வைத்து, பான் கீ மூனிடம் 'Wall Street' பத்திரிகை மேற்கொண்ட ஒரு செவ்வியின் போது இவ்வாறு கேள்வி எழுப்பியது.

கேள்வி - 'சிறிலங்கா இராணுவத்தினர், விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட போர் நடவடிக்கைகளில் பெருமளவு பொதுமக்கள் உயிரிழப்புக்கள் ஏற்படலாம் என தெரிந்திருந்தும், ஐ.நா அதனை அலட்சியம் செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறதே? சிறிலங்காவுக்கு நீங்கள் விஜயம் மேற்கொண்ட காலத்தை அடிப்படையாக கொண்டு, அனைத்தும் முடிவடைந்த பின்னரே நீங்கள் அங்கு சென்றதாக கூறப்படுகிறதே?

இதற்கு பொறுப்பாளியாக்க கூடாது. இது முழுமையாக சரியானதல்ல.

தொடர்ந்து வாசிக்க...

No comments: