Friday, July 24, 2009

உண்மைகள் உறங்காது !



வணக்கம் நண்பர்களே!

தமிழ் ஊடகங்கள் இன்று எதிர் கொள்ளும் அச்சுறுத்தல்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உண்மையான செய்திகளைச் சேகரித்துத் தருவதில் 4தமிழ்மீடியா குழுமம் மிகுந்த கவனத்துடனேயே செயற்பட்டு வருகிறது. யார் மீதும் வீண் பழி சுமத்தும் நோக்கமும் எமக்கில்லை.மிகக்குறுகிய காலத்தில் தனித்துவமான செய்தித் தளமாக தமிழ்வாசகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்துக்கொள்ளவும் இவையே காரணம்.

கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர் கொள்ளத் திராணியற்று, கயமைச் செயற்பாடுகளால் எங்கள் செய்திச் சேவையை முடக்கும் முயற்சிகள் மூன்றாவது தடவையாக நடத்தப்பட்டிருக்கிறது.

தொடந்து வாசிக்க

No comments: