Friday, July 24, 2009

வன்னி முகாம்கள் திறந்தவெளிச் சிறைக் கூடங்களே - Tehelka


கடந்த மே மாத நடுப்பகுதியில், வன்னிச் சமர்க்களத்திலிருந்து, சிறிலங்கா அரச படைகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து சேர்ந்த தமிழ் மக்கள் தங்க வைக்கப்பட்ருக்கும் முகாம்கள் குறித்தும். அங்குள்ள மக்களின் நிலை குறித்தும், சிறிலங்கா அரசும், அது சார்ந்த ஊடகங்களும், திருப்திகரமான செய்திகளை வெளியிட்டு வருகின்ற போதும், அரசு சாரா ஊடகங்களும், வெளிநாட்டு ஊடகங்களும், இம் முகாம்களில் வதியும்,சுமார் மூன்று இலட்சம் மக்களின் நிலைகுறித்து அதிருப்பிகரமாகவே செய்திகள் தருகின்றன.

மேலும் வாசிக்க....

No comments: