Monday, July 27, 2009

யாழ் தேர்தலை கண்காணிக்க இரு உள்நாட்டு குழுக்களுக்கு மாத்திரமே அனுமதி!



யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலினைக் கண்காணிக்க பவ்ரல் மற்றும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான குழு (சி.எம்.ஈ.பி) ஆகிய இரு உள்நாட்டுக் கண்காணிப்புக்குழுக்களுக்கு மாத்திரமே இம்முறை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: