Monday, July 27, 2009

நல்லூர் கந்தன் கொடியேறியது



வரலாற்று சிறப்பும் சித்தர்களின் அருளலையும் நிறைந்த, யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத் திருவிழா இன்று திங்கட்கிழமை காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. கொடியேற்றத் திருவிழாவில், பெருந்திரளான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன்ட கலந்து கொண்டார்கள் என யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து வாசிக்க

No comments: