Monday, July 27, 2009

சென்னையில் முன்னாள் இலங்கைத் துணைத்தூதுவர் வாகனத்தின் மீது தாக்குதல்


இலங்கைக்கான துணை தூதுவராய் இநத்தியாவிலிருந்த பணியாற்றிய அம்சாவின் கார் சென்னை ஜிம்கானா கேளிக்கை கிளப்பில் இன்று இந்திய நேரம் இரவு 10 மணியளவில் அடித்து நொறுக்கப்பட்டதாய் தமிழகத்திலிருந்து பிந்திக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. அவரது கார் தாக்கப்பட்ட சமயத்தில், அம்சாவுடன், பத்திரிக்கையாளர் 'இந்து' ராமும் உடனிருந்தததாகவும் தெரிய வருகிறது.
தொடர்ந்து வாசிக்க

No comments: