Wednesday, July 29, 2009

சிபிஜ அறிக்கையை கிழித்தெறிந்தார் மெஹ்பூபா



காஷ்மீர் சட்டசபையில் இன்றும் மூன்றாவது நாளாகவும் குழப்ப நிலை காணப்பட்டது. நேற்றைய தினம் சட்டப் பேரவையில் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அவர் திடீரெனப் பதவி விலகுவதாக அறிவித்திருந்தார். உமர் அப்துல்லாவின் ராஜினாமாவை ஆளுநர் நிராகரித்திருந்தார்
தொடர்ந்து வாசிக்க

No comments: