Wednesday, July 29, 2009

ஈராக்கில் கடத்தப்பட்ட மேலும் இரு பிரித்தானியார்களும் படுகொலை!


2007 ஆம் ஆண்டு, ஈராக்கில் வைத்து கடத்தப்பட்ட, பிரித்தானிய நபர்கள் 5 பேரில், படுகொலை செய்யப்பட்ட இரண்டு பேரின் சடலங்களை கடந்த மாதம் அனுப்பிவைத்த கடத்தல் காரர்கள், தற்போது மேலும் இரண்டு பேரையும் படுகொலை செய்துள்ளதாக, பக்தாத்தில் இருந்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அலன் மெக்ம்னெமி, அலெக் மெக்லச்சன் ஆகியோரே இவ்வாறு கொல்லபப்ட்டுளனர்.

சென்ற வாரம் இவர்களது உறவினர்கள் அளித்த பேட்டியிலும், 'இவர்களை காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையை இழந்துள்ளதாக' கூறியிருந்தனர்.

தொடர்ந்து வாசிக்க...

No comments: