Wednesday, July 29, 2009

வணங்காமண் நிவாரண பொருட்கள் ஏலத்திற்கு செல்லாது? - இந்திய வெளியுறவுத்துறை தலையீடு

தற்போது, இந்திய அரசின் வெளியுறவுத்துறை தலையிட்டு, கொழும்பு துறைமுகத்தில் உள்ள நிவாரணப் பொருட்கள் ஏலம் விட வேண்டாம் எனக்கேட்டு கொண்டாய் தெரிகிறது. அத்தோடு, கொழும்பு துறைமுகத்தில் இதுவரை ஆன செலவுகளை இந்திய வெளியுறவுத்துறையே ஏற்று கொள்ளப்போவதாயும் அறிவித்துள்ளது.


இதனால், நாளை ஏலம் விடுவதிலிருந்து வணங்காமண் நிவாரணப் பொருட்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க...

No comments: