Saturday, August 15, 2009

தாய்வான் தைபூன் வெள்ளப்பெருக்கு இடிபாடுகளில் இன்னமும் 1300 பேர்


கடந்த வெள்ளிக்கிழமை சீனா மற்றும் தெற்குத் தாய்வான் பகுதிகளைத் தாக்கிய தைபூன் வெள்ளப்பெருக்கு இதுவரை 500 பேரைப் பலி வாங்கியிருப்பதுடன் இன்னமும் ஆயிரக்கணக்கான மக்களை இடிபாடுகளுக்குள் சிக்க வைத்துள்ளது. மேலும் இத் தைபூன் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் கணக்கிற்கு பொருட் சேதத்தையும் விளைவித்துள்ளது.

மேலும் வாசிக்க...

No comments: