Monday, August 31, 2009

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை - உயர் நீதிமன்றம்!


பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறிலங்காவின் சிரேஷ்ட்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திசநாயகத்தின் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மேல் நீதிமன்றம் அவருக்கு 20 வருட சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நேற்றைய தினம் இவ்வழக்கு நீதிமன்றத்திற்கு முன் வந்த போது, அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்கள் திஸ்ஸநாயகத்தை விடுவிக்க கோரி உயர் நீதிமன்ற முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

No comments: