Thursday, August 13, 2009

3,00,000 மக்களுக்காக 300 கிலோ மீற்றர்கள் நடக்கிறார்கள்



ஈழத் தமிழர்களின் இன்றைய பெருந்துயர், வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் பலவந்தமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள மூன்று லட்சம் மக்கள் குறித்ததே. இம் மக்களை முகாம்களிலிருந்து விடுவிக்கக் கோரியும், அவர்களின் அவலங்களை அனைத்துலக சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரும் நோக்கத்துடனும் அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து, தலைநகர் கன்பராவை நோக்கி, இரு தமிழ் இளைஞர்க 300 கிலோ மீற்றர் நடைபயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

No comments: