Friday, August 14, 2009

ஆர்ச்சேட் - காந்தப்புலங்களை மின்சக்தியும் உருவாக்கும் என்பதை உலகுக்கு அறிவித்தவர்


கான்ஸ் கிருட்சியன் ஆர்ச்டேட் - Hans Christian Orested தான்சீனியாவை சேர்ந்த இயற்பியல் மற்றும் வேதியல் ஆய்வாளர்.மின்காந்தவியலின் முக்கிய பங்கான காந்தப்புலங்களை உருவாக்கும் தன்மை மின்சாரத்திற்கு உண்டு என்ற முக்கிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்தது இவர்தான். இவர் யாரென்றே தெரியாமல் எத்தனையோ பேர் இருக்க, கூகிள் நிறுவனம் இவரது பிறந்த தினத்தை தனது அடையாளச்சின்னத்தின் மூலம் கௌரவப்படுத்தி, 100 மில்லியன் மக்கள் இவருடைய பிறந்த நாளை கொண்டாட வைத்துள்ளது,

மின்காந்தவியல் பிறந்த வரலாறும், இவருடனேயே தொடங்குகிறது. எத்தனையோ விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் நிகழ்ந்து கொண்டிருந்த 18 ஆம் நூற்றாண்டில் தான் ஆர்ச்டேட்டின் கண்டுபிடிப்பும் தற்செயலாக நிகழ்ந்தது. 1820 ஆம் அண்டு, இயற்கை தத்துவம் கற்பிக்கும் ஆசிரியராக, கொபென்கேஜன் பல்கலைக்கழகத்தில், பணியாற்றிக்கொண்டிருந்தார்.

தொடர்ந்து வாசிக்க...

No comments: