
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள வெளிநாட்டு உதவிகள் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ள பிரதேசங்களின் புனர்நிர்மாணங்களுக்கு போதியனவாக இல்லையென இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தைத் தோற்கடித்த பின்னர் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மீட்கப்பட்ட பிரதேசங்களில் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இந்தப் பணிகளுக்கு வெளிநாட்டு உதவிகள் மிகவும் முக்கியமானதொன்றாகும். எனவே இதுவரையும் மனிதாபிமான விடயங்கள் குறித்துப் பேசி வந்த சர்வதேச நாடுகள் எமது அபிவிருத்தித் திட்டங்களுக்கு உதவிகளை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வாசிக்க..
1 comment:
if no aid from europian union,mahindha can do "SKIN BUSINESS"
Post a Comment