
தமிழகத்தின் இராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் இருந்து மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்ற, கடற்தொழிலாளர்களின் படகுகள் கவிழ்ந்ததின் காரணமாகப் பலியானதாகக் கருதப்படும் ஏழு மீனவர்களின் சடலங்கள் யாழ் தீவகப் பகுதி கரைகளில் ஒதுங்கியிருந்தன. இந்தத் தொழிலாளர்களில் மற்றுமொருவரது சடலம், தமிழகத்தில் கரையொதுங்கியிருந்தது. யாழ் தீகவப் பகுதியில், கடந்த மாதம் 14ம் 15ம் திகதிகளில் கரையொதுங்கிய ஏழு சடலங்களின் இறுதிக் கிரியைகள் நேற்று யாழ் பண்ணை கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நடைபெற்று, தகனம் செய்யப்பட்டன.
தொடர்ந்து வாசிக்க
1 comment:
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
Post a Comment