Monday, August 10, 2009

தமிழகத்தில் 'ஸ்வைன் ப்ளு' பீதி - சென்னையில் சிறுவன் பலி



தமிழகத்திலும் பன்றிக் காச்சல் பீதி ஆரம்பமாகியுள்ளது. இந்தியாவில் பல் வேறிடங்களிலும் வெகு வேகமாகப் பரவத் தொடங்கியிருப்பதாக நம்பப்படும் பன்றிக்காச்சல் நோய் தீவிரத்திற்கு நேற்று மட்டும் நான்கு பேர் பலியாகியுள்ளார்கள்.இதே சமயம் இன்று மேலும் இருவர் பலியாகியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து வாசிக்க

No comments: