Wednesday, August 12, 2009

ஈழத்தில் இனி ஆயுதப்போராட்டம் சாத்தியமா..?



முப்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த ஈழவிடுதலைப்போராட்டம், இலக்குகளை எட்டாத நிலையிலலேயே மெளனித்திருக்கிறது. இது மீண்டும் துளிர்க்குமா..? அது சாத்தியமாகுமா..? ஆயுதப்போராட்டமாகப் பரிணமிக்குமா..? அல்லது அகிம்சை வழியில் செல்லுமா..? என பதிலளிக்கப்படாத, தீர்க்கமாக எவராலும் பதிலளிக்கமுடியாத பல கேள்விகள் எழுந்து கொண்டேயிருக்கின்றன.

தொடர்ந்து வாசிக்க

No comments: