Wednesday, August 12, 2009

பன்றிக் காச்சலுக்கு கேரளாவிலும் ஒருவர் பலி, பலியானோர் தொகை 14 ஆக உயர்வு



(2ம் இனைப்பு)
பன்றிக்காச்சல் நோய் அபாயம் இந்தியாவில் தீவிரமுற்று வருவதாக் கருதப்படும் இவ்வேளையில், கேரள மாநிலத்திலும் இந்நோய் தாக்கத்தால் மரணமுற்றிருப்பதாகத் தெரிய வருகிறது. மகாராஷ்டடிரத்திலும், தொடர்ந்து தமிழகத்திலும், இந்நோயாளிகள் பலியாகியுள்ள நிலையில், கேரளா‌வி‌ல் ப‌ன்‌றி‌க் கா‌‌ய்‌ச்சலு‌க்கு முதல் நோயாளி பலியாகியுள்ளதாக அறியப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க

No comments: