Friday, August 28, 2009

இரு தினங்களின் முன் வெலிக்கடைச் சிறையில் தமிழ் அரசியற் கைதிகள் மரணம் ?



சிறிலங்கா தலைநகர், கொழும்பில் அமைந்துள்ள வெலிக்கடை மத்திய சிறையில், தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு தமிழ் அரசியற் கைதிகள் மரணமடைந்ததாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன் நிகழ்ந்ததாகத் தெரிய வரும் இந்த மரணங்களில் மர்மமும், சந்தேகமும் நிலவுவதாகத் தெரிவிக்கப்டுகிறது.

தொடர்ந்து வாசிக்க

No comments: