Monday, August 10, 2009

மொரோகொட் சூராவளி அசுர பயணம் - தாய்வான், சீனாவை தொடர்ந்து சிக்கியது ஜப்பானும்!


தாய்வானில் இருந்து சீனாவினூடாக ஜப்பானையும் ஆக்ரமித்துள்ளது மொராகொட் சூறாவளி.குலை நடுங்க செய்து கொண்டிருக்கும் இச்சூறாவளியினால் இதுவரை சுமார் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட சீனமக்கள், கிழக்கு மாகாணங்களில் இருந்து மேற்கு மாகாணங்களை நோக்கி நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை, தாய்வானில் உருவாகியது இச்சூராவளி.

அங்கு 50 வருடங்களின் பின்னர் ஏற்பட்ட மிகப்பாரிய சூராவளியாக உருவெடுத்தது இது. இதன் தாக்கத்தினால் அங்கு குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டும், 52 பேரும் காணாமல் போயும் உள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க...

No comments: