Tuesday, August 25, 2009

அதிர்ச்சி தரும் சிறிலங்கா இராணுவப் போர்க் குற்ற ஒளிப்பதிவு ஆவணம்.


'தமிழ் மக்களின் மனிதாபிமான மீட்பு நடவடிக்கைக்கான யுத்தம்' என சொல்லிக்கொண்டு, யுத்தத்தை முன்னெடுத்த சிறிலங்கா இராணுவத்தினரின், உண்மையான மனோநிலையை,அப்படியே பிரதிபலிக்கும், வீடியோ ஒளிப்பதிவு ஆவணம் எனும் விளித்தலோடு ஒரு வீடியோ ஒளிப்பதிவு வெளிவந்திருக்கிறது.

2009 ஜனவரி காலப்பகுதியில் இலங்கையில் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும், இந்த வீடியோப் பதிவினை, சிறிலங்காவின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்' அமைப்பு வெளியிட்டிருக்கிறது.


தொடர்ந்து வாசிக்க

No comments: