Tuesday, August 25, 2009

தமிழர்களின் மீதான அடுத்த தாக்குதல், இராணுவக் குடியேற்றங்கள் ?



இலங்கையில் தமிழமக்கள் மீதான மற்றுமொரு அழிப்புக்குத் தயாராகிறது இலங்கை அரசு எனச் சந்தேககள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் இனப்பிரச்சனை தொடர்பாக எழுந்த ஆயுதப் போராட்டத்தை, பயங்கரவாதப் போராட்டமாகச் சித்தரித்து, அதனை ஒடுக்குவதாகக் கூறி, சர்வதேச நாடுகள் பலவற்றின் உதவியுடனும், ஈழத்தமிழமக்கள் மீதான இனவழிப்புத் தாக்குதலை நடத்திய இலங்கை அரசு, ஈழத்தமிழ்மககள் இலங்கைத் தீவின் தனித்துவமான ஒரு இனம் என்பதனையும், அதன் பூர்வீகத்தன்மையயையும், அழித்துவிடும் அடுத்தகட்டச் செயற்பாட்டுக்குத் தயாராகிவருவதாக, செய்திகள் கசியத் தொடங்கியுள்ளன.

தொடர்ந்து வாசிக்க

No comments: