Friday, August 21, 2009

'நாடோடிகள்' சமுத்திரக்கனியின் அடுத்த திரைக்கதைக்கு சூர்யா or விஜய்?


சமுத்திரக்கனி, இயக்கத்தில் வெளிவந்த 'நாடோடிகள்' திரைப்படம், திரையரங்குகள் முழுவதும், சக்கை போடு போட்டு, ஹவுஸ்புல்லாக இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. தற்பொழுது இத்திரைப்படத்தின், தெலுங்கு, கன்னட மொழிமாற்ற வேலைகள் ஓடிக்கொண்டிருக்கிறது. அம்மொழிகளிலும், 'நாடோடிகள்' திரைப்படம் ஹிட்டாகும் என்கிறார் சமுத்திரக்கனி.

'அடுத்து தமிழில் என்ன பண்ணப்போறீங்கன்னு' கேட்க, 'ரெடியா ஸ்கிரிப்ட் இருக்கு,' தமிழ்ழ முன்னணி ஹீரோக்களாக இருக்கும், சூர்யா, விஜய் ரெண்டு பேரையும் மீட் பண்ணி கதையை சொல்லப்போறேன் என கூறுகிறார்.

அதோட, கதைக்கு ஏத்த மாதிரி புரொடியூசரும் கிடைச்சா,' அடுத்த

தொடர்ந்து வாசிக்க....

No comments: