Saturday, September 19, 2009

என்னைக் கருணைக் கொலை செய்யுங்கள் - ராபட் பயஸ்

என்னைக் கருணைக் கொலை செய்யுங்கள் அல்லது உண்ணாநிலையில் உயிர்துறக்க இடையூறாக இருக்காதீர்கள் என வேலூர் சிறையிலுள்ள ஆயுள் கைதி கோரிக்கை வைத்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஆயுள் தண்டனைச் சிறைக்கைதியான ராபட் பயஸ் என்பவரே இக்கோரிக்கையை, முதல்வர் கருணாநிதி, தலைமை நீதிபதி, மத்திய -மாநில மனித உரிமைகள் ஆணையம் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க....

No comments: