
உலக புகழ் பெற்ற ஆங்கில நடிகை ஜுலியா ராபர்ட்ஸ் அரியானா மாநிலம் பட்டோடியில் உள்ள ஹரி மந்திர் ஆசிரமத்தில் நடைபெறும் ஆங்கில படப்பிடிப்புக்காக வந்துள்ளார். அவருடைய 3 குழந்தைகளும் உடன் வந்துள்ளனர். ஆசிரமத்தின் அருகே நட்சத்திர ஓட்டலில் தங்கி இருக்கும் ஜுலியா, ஹரி மந்திர் ஆசிரமத்தின் தலைவரான சுவாமி தரம் தேவை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது ஜுலியாவின் 3 குழந்தைகளுக்கும் ஏற்கனவே உள்ள ஆங்கில பெயர்களுக்கு பதிலாக இந்து கடவுள்களின் பெயரை சுவாமி தரம்தேவ் சூட்டினார்.
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment