Monday, October 19, 2009

பிள்ளையானை பதவியில் இருந்து நீக்க வேண்டும் - கருணா!

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) அப்பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும், என தேச நிர்மாண அமைச்சரும், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா) கோரிக்கை விடுத்துள்ளளார்.

சமீபகாலமாக ஆளும் தரப்பினையும், கருணாவினையும் கடுமையாக விமர்சித்து வந்த பிள்ளையான், மேடைப்பேச்சுக்களில் வெளிப்படையாகவே இவ்விமர்சனங்களை முன்வைத்தார்.

இந்நிலையில், பிள்ளையான் கிழக்கு மாகாண மக்களை...

தொடர்ந்து வாசிக்க...

No comments: