Wednesday, October 21, 2009

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு - அதிமுக புறக்கணிப்பதாக அறிவிப்பு!

கருணாநிதியால் நடத்தப் பெறும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு என்பது, சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் உலகத்தமிழ் மாநாடு வரிசையில் இடம் பெறாததால்,இந்த மாநாட்டை அஇஅதிமுக புறக்கணிக்கின்றது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெயலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது...

தொடர்ந்து வாசிக்க...

No comments: