Sunday, October 25, 2009

இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டு விகாரைகள் கட்டப்பட்டதை மஹாவம்சம் கூறுகிறது - தங்கேஸ்வரி



கிழக்கிலுள்ள இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டே விகாரைகள் கட்டப்பட்டன என்று மஹா வசம்சத்திலேயே கூறப்பட்டிருப்பதனை தொல்லியல் சக்கரவர்த்தியான எல்லாவெல மேதானந்த தேரர் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான கே. தங்கேஸ்வரி தெரிவித்தார்.


தொடர்ந்து வாசிக்க

No comments: