Tuesday, October 27, 2009

'சரத்' பெயர் ஊடகங்களில் வருவதை அரசு தடுக்க முனைகிறது - ரனில்


பன்றிக் காய்ச்சலைத் தோற்றுவிக்கும் ஏ. எச் 1, என் 1 வைரஸ் நாட்டில் பரவி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருவது போல் தற்போது சரத் என்ற வார்த்தை அரசாங்கத்தை பீதியடையச் செய்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தொடர்ந்து வாசிக்க

No comments: