Tuesday, October 27, 2009

சர்வதேசசதி இல்லை, அரசே நாட்டை அழிக்கின்றது - தயாசிறி எம்.பி



சர்வதேசச் சதி என்று இங்கு எதுவுமே இல்லை. அரசாங்கமே அதற்கான பாதைகளை அமைத்து வருகின்றது. நாட்டை ஒரு வித குழப்பத்திற்கும் பரபரப்புக்கும் இட்டுச் செல்கின்ற ஆட்சியாளர்களே பலதரப்பட்ட சதித் திட்டங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
தொடர்ந்து வாசிக்க

No comments: