Wednesday, November 25, 2009

முதலாம் ஆண்டு நினைவில், மும்பைத் தாக்குதல்



பாகிஸ்தான் தீவிரவாதிகள், இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாகிய மும்பையில் மேற்கொண்ட ஒரு வருட நிறைவு இன்று. இதனையிட்டு நாடெங்கிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் துயரம் தோய்ந்த சம்பவத்தில், 195 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


தொடர்ந்து வாசிக்க

No comments: