Monday, December 21, 2009

சரணடைந்த விடுதலைப் புலிகள் உயிரிழந்தது எவ்வாறு?, சிறிலங்கா அரசிடம் ஐ.நா கேள்வி


சிறிலங்கா அரசிடம் ஐக்கிய நாடுகள் சபை, சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள், புலித்தேவன், நடேசன், ஆகியோர் எவ்வாறு உயிரிழந்தார்கள் என விளக்கமளிக்குமாறு கேட்டுள்ளதாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து வாசிக்க

No comments: