Sunday, December 20, 2009

யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசை இயக்குவது இந்தியப்பிரதமர் - ரில்வின் சில்வா


யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசனையின்படியே அரசாங்கம் செயற்படுகின்றது. இந்தியாவின் ஆலோசனையின் அடிப்படையில் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் செயலில் அரசாங்கம் ஈடுபடுகின்றது. இதற்கான தெளிவான ஆதாரங்கள் உள்ளன என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

தொடர்ந்து வாசிக்க

No comments: