Sunday, December 27, 2009

போரில் புலிகளைக் கொல்லவே அதிகம் அறிவுறுத்தப்பட்டோம் இராணுவ தரப்பால் கசிந்த தகவல்

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் எமது படையினருக்கு இடங்களை பிடிப்பதற்கு அறிவுறுத்தப்படவில்லை. பதிலாக நாளாந்தம் பத்து புலிகளை கொல்வதற்கு உத்தரவிடப்பட்டது. பின்னைய நாட்களில், அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பட்டது. இதனால் போரை இலகுவாக முன்னெடுக்க முடிந்தது என சிறிலங்கா படையினரின் முக்கியஸ்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

more

No comments: