Tuesday, December 29, 2009

முத்தப்புகழ் எம்.எல்.ஏ-வுக்கு அமைச்சர் பதவி - கர்நாடாகா பாஜகவில் மீண்டும் சர்ச்சை !


முத்தப்புகழ்' எம்.எல்.ஏ., ரேணுகாச்சார்யாவுக்கு அமைச்சர் பதவி அளித்ததை யடுத்து, கர்நாடகா பா.ஜ -வில் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில், நர்சுக்கு முத்தம் கொடுத்து சிக்கலில் மாட்டிக் கொண்ட, எம்.எல்.ஏ., ரேணுகாச்சார்யாவை, முதல்வர் எடியூரப்பா அமைச்சரவையில் சேர்த்தார். இதற்கு பா.ஜ.க- எம்.எல்.ஏ.- க்கள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

No comments: