Monday, December 28, 2009

அன்று பயங்கரவாதிகள், இன்று அரசு, எம்மை அச்சுறுத்துகின்றது - சரத் பொன்சேகா


அன்று பயங்கரவாதிகளால், இன்று அரசால், அச்சுறுத்தப்படுகின்றேன் என முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனாதிபதித் தேர்தலில், எதிர்கட்சிகளின் பொது வேட்பாளருமாகிய சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பதுளையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து வாசிக்க

No comments: