

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பிய்யபுடேப்பா என்ற கிராமத்திற்கு அருகே கோதாவரி ஆறு செல்கின்றது. இந்த ஆற்றில், இன்று காலை 6.30 மணியளவில் நாட்டு படகு ஒன்றில் சுமார் 60 பேர் சென்றனர்.
அந்த படகு திடீரென கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைவரும் தண்ணீரில் மூழ்கினர். இந்த தேடும் பணியில் சுமார் 20 தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment