Saturday, January 30, 2010

தமக்கு எதிரான துன்புறுத்தல்கள் அதிகரித்தால், அரச இரகசியங்களை வெளியிடுவேன் - சரத் பொன்சேக

AddThis  Social Bookmark Button தமக்கு எதிரான துன்புறுத்தல்களுக்கு தான் ஒரு போதும் அடிபணிந்து நாட்டை விட்டு வெளியேறப்போவதில்லை, என சரத் பொன்சேக தெரிவித்துள்ளார். நேற்று மாலை கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்த அவர், அரசின் அடாவடிகள்அளவுக்கு மீறி போனால், தனது உயிரை பணயம் வைத்தேனும், அரசாங்கத்தின் இரகசியங்களை வெளியிட போகிறேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தம்மை துன்புறுத்தும் அரசாங்க அதி

தொடர்ந்து வாசிக்க..

No comments: