Friday, January 29, 2010

கொழும்பில் "லங்கா" பத்திரிகையின் ஆசிரியர் கைது, லங்காஈநியூஸ் அலுவலகமும் சீல் வைப்பு


ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்னரே லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் கைது செய்யப்பட்டு இணையத்தளமும் சிறிலங்காவில் தடை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தேர்தல் முடிவுகள் வெளியான பின்னராக அரசாங்கத்தின் ஊடகவியளாருக்கெதிரான நடவடிக்கைகள் தொடர்கின்றன.

மேலும் செய்திகள்

No comments: