Thursday, January 28, 2010

கொளத்தூரில் முத்துக்குமரன் நினைவு அஞ்சலி நிகழ்வு!

AddThis Social Bookmark Button

ஈழத்தில் போர் நிறுத்தம் வேண்டி, சென்ற ஆண்டு இதே நாளில் சென்னையில், சாஸ்திரீய பவனுக்கு முன் தீக்குளித்து மரணமான முத்துக்குமரனின் முதலாண்டு நினைவு தினமான இன்று, அவரது மரணத்தின் பின் கொளத்தூரில், மக்கள் அஞ்சலிக்காக, உடல் வைக்கப்பட்டிருந்த அதே இடத்தில் மெளன மலரஞ்சலி நிகழ்வு நடைபெறுகின்றது.



தொடர்ந்து வாசிக்க

No comments: