
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியினை மையமாக கொண்டு நேற்று அதிகாலை ஏற்பட்ட கடும் நிலநடுகத்தில் இதுவரை 300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இரண்டு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள்து.
அங்கு, கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கமாகநேற்றைய அனர்த்தம் பதிதொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment