Saturday, February 20, 2010

சரத் பொன்சேகா விடயத்தில் சமரசம் காண இந்தியா முயற்சி?


இந்தியா சென்றுள்ள சிறிலங்காவின் பாது காப்புத்துறைச் செயலர் கோத்தபாய ராஜபக்சவிற்கும், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவுக்கும் இடையில், டெல்லியில் நேற்று வெள்ளிக்கிழமை, முக்கிய சந்திப்பு ஒன்று நிகழ்ந்துள்ளதாகத் தெரியவருகிறது மேலும் செய்திகளுக்கு

No comments: