Wednesday, June 30, 2010

ஆண்டர்சனை அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தும் முயற்சி தொடரும் - மன்மோகன் சிங்

AddThis Social  Bookmark Button

போபால் விஷவாயு கசிவுக்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவன தலைவர் வாரன் ஆண்டர்சனை, அமெரிக்காவில் இருந்து நாடுகடத்துவதற்கான முயற்சியினை மத்திய அரசு மேற்கொள்ளும் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

G20 கூட்டத்தொடரில் கலந்துகொள்ள நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்டிருந்த மன்மோகன் சிங் டெல்லி திரும்பும் வழியில் விமானத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

தொடர்ந்து வாசிக்க....

No comments: