Saturday, June 19, 2010

ராவணன் - அபத்தமான இதிகாச 'ரீமிக்ஸ்'

AddThis Social  Bookmark Button
சத்தியவான் சாவித்திரியை 'ரோஜா'வாகவும் மகாபாரதத்தை 'தளபதி'யாகவும் ரீமிக்ஸ் செய்த மணிரத்னத்திற்கு இராமாயணத்தை மாத்திரம் ஏன் விட்டுவைப்பானேன் என்று ஒர் அகால நேரத்தில் தோன்றியிருக்க வேண்டும். விளைவு ராவணன். ராவணன் - அபத்தமான இதிகாச 'ரீமிக்ஸ்'

No comments: