Saturday, June 26, 2010

இலங்கைக்கு போவதா? என்பதை பான் கீ மூனே தீர்மானிப்பார்!- மர்ஸுக் டாருஷ்மன்!

AddThis Social  Bookmark Button
இலங்கையின் இறுதிப்போரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும், மனித உரிமை மீறல்கள் பற்றி ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கவென மர்ஸுக் டாருஷ்மன் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடுகிறதென இக்குழுவிற்கு இலங்கை அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்ததுடன், ரஷ்யா சீனா ஆகிய நாடுகளும் கண்டனம் தெரிவித்திருந்தன.

read more...

No comments: