கடந்த  ஆண்டு லண்டனில், பிரித்தானியப் பாராளுமன்றத்தின் முன்றலில்  உண்ணாவிரதம்  இருந்த இலங்கை தமிழ் இளைஞர்  சுப்ரமணியம் பரமேஸ்வரனின் உண்ணாவிரதப்  போராட்டத்தினை அவமதிக்கும் வகையில், ஆதாரமற்ற   செய்திஅவதூறுச் செய்தி வெளியிட்ட ஆங்கில ஊடகங்கள் பணிந்தன - பரமேஸ்வரனின் போராட்டம் வென்றது !

No comments:
Post a Comment