தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா மேற்கொள்ளத் தொடங்கியிருக்கும் கூட்டு இராணுவ ஒத்திகை நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ள வடகொரியா, போர் மூளும் சூழலுக்கு தம்மை கொண்டு செல்லும் நடவடிக்கை இது என விமர்சித்துள்ளது.

இதை தொடர்ந்து வடகொரியாவை அச்சுறுத்தும் நோக்கத்துடன், தென்கொரியாவும் அமெரிக்காவும் சேர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் கூட்டு இராணுவ ஒத்திகை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன. பயிற்சியில் ஈடுபடுவதற்காக அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் கப்பல் தென்கொரியாவை வந்தடைந்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment